தவேப வேளாண் இணைய தளம் ::வளம் குன்றா வேளாண்மையை அளவிடும் காரணிகள்

வளங்குன்றா வேளாண்மையின் சுட்டிக்காட்டிகள்
வளங்குன்றா வேளாண்மையை நேரடியாக அளவிட முடியாது; அது நீண்ட கால அளவில் செயல்பட்டாலும்  மிகவும் மழுப்பலான ஒரு கருத்தாக உள்ளது. நம்முடைய அமைப்பை எவ்வாறு  வளங்குன்றாத அளவில் வைக்கலாம் என்பதை ஆலோசிக்கும் போது அளவிடும் நிகழ்வுகளை அடையாளங் காணும் போது சிறந்த ஒன்றாக செய்ய முடியும். இவைகளை சுட்டிக்காட்டிகள் என அழைக்கிறோம். மனித முயற்சிகள் பலவற்றில் உதவுவதற்கு சுட்டிக்காட்டிகள் பரவலாக வரையறைகளாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் உள்நாட்டு உற்பத்தியில் சுட்டிக்காட்டிகளாக இருந்தாலும் கச்சாதான் பொருளாதார செயல்திறனில் கச்சாதான் சுட்டிக்காட்டியாக இருக்கிறது. வளங்குன்றா வேளாண்மைக்கான சில வேலைகள் ஆஸ்திரேலியாவில் சுட்டிக்காட்டிகளின் முன்னேற்றத்திற்கு முதலிலேயே செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் வேளாண்மை மற்றும் வள மேலாண்மையின் நிலைக்குழு, ஒரு வல்லுநர் குழுவை அமைத்து சுட்டிக்காட்டிகளை மேம்படுத்தி அவை மண்டல மற்றும் மாநில அளவிலான நிர்வாகத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. வளங்குன்றா வேளாண்மையின் சுட்டிக்காட்டிகள் தேசிய கூட்டுத்திட்டத்தை நிறுவுதலுக்கு வழிவகுக்கிறது, இது வளங்குன்றா ஆஸ்திரேலிய வேளாண்மையின் தரமதிப்பீட்டைத் தயார் செய்வதற்கான நோக்கமாகும்.
கொடுக்கப்பட்ட சுட்டிக்காட்டியின் பயன்பாடுகளைத் தீர்மானிக்க நிறைய காரணிகள் பயன்படுத்தப்படுகிறது.

  1. இது அளவிடக்கூடியதா?
  2. இது பயன்படுத்துவதற்குத் தொடர்புடையதா அல்லது எளிதானதா?
  3. குறிப்பிடப்படும் படத்தைத் தருமா?
  4. இது பிரிக்க எளிதானதா? மற்றும் அதிக நேரத்திற்கு வழக்கங்களைக் காண்பிக்குமா?
  5. மாற்றங்களுக்குப் பொறுப்பானதா?
  6. ஒப்பிடுவதற்குக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறதா?
  7. பயன்பாட்டாளர்கள் அதன் முக்கியத்துவத்தைப்பெற முடிகிறதா?

மண்டல /தேசிய சுட்டிக்காட்டிகள் 4 முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

  1. லாபம்
  2. நிலையான உற்பத்திக்கு நிலம் மற்றும் தண்ணீரின் தரம்
  3. நிர்வாகத்திறன் மற்றும் சூழ்நிலையின் தாக்கம்

சுட்டிக்காட்டிகளை விவசாயிகளுக்கு சம்பந்தமுடையதாக செய்ய முடியுமா?
சுட்டிக்காட்டிகளைப் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடும் முறை அவர்களையே வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு தகவலாக உள்ளது. நடைமுறைக்கு சுட்டிக்காட்டிகளைக் கொண்டு வருவதற்காக அவர்களுடைய வசதிகளையும் தேவைகளையும் விளக்குவதன் மூலம் அந்த தீர்மானித்தல் இல்லாததால், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகள் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். எனவே, நிலையான சுட்டிக்காட்டிகளுக்கு விவசாயிகள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை.

  1. சுட்டிக்காட்டிகள் ஆரம்ப நிலையிலேயே மாற்றங்களை அறிவிக்க மற்றும் ஆலோசனை தேவைப்பட்டாலும் அதில் தோன்றுகிறது.
  2. லாபகர சுட்டிக்காட்டிகள் வலிமையையும் பலவீனத்தையும்மற்றும் வழக்கங்களையும் தெளிவாகக் காண்பிக்கிறது.
  3. நில மற்றும் நீர் சுட்டிக்காட்டிகள் இயற்கை வளப் பிரச்சினைகளைத் தெளிவாகக் காண்பிக்கிறது. இந்த இயற்கை வளம் உறங்குவான் மற்றும் கண்ணுக்குத் தெரியாதவரை கண்டுபடிக்க முடியாது.
  4. திறமைகளை நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்குத் திட்டமிடுதலுக்கு நிர்வாகத்திறமைகளான சுய தணிக்கையினால் தனி வியாபார பங்குதாரர்களை உடனமர்த்திக்கொள்ள முடியும்
  5. கண்ணுக்குத் தெரியாத தாக்கத்தைக் கவனித்தல் தனி வியாபாரத்தை உறுதிப்படுத்தல், தரத்தை நிலைநிறுத்தல் மற்றும் பெரிய அளவிலான சமூகத்துக்கு பிரச்சினைகளில் பங்கு கொள்வதில்லை.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013